Search a song (Type in tamil for better results)

Saturday, December 19, 2015

அதிகாலையில் பாலனை தேடி - Athikaalayil paalanai thedi


அதிகாலையில் பாலனை தேடி
அதிகாலையில் பாலனை தேடி 
செல்வோம் நாம் யாவரும் கூடி 
அந்த மாடடையும் குடில் நாடி 
தெய்வ பாலனை பணிந்திட வாரீர் 

அதிகாலையில் பாலனை தேடி 
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்   

அன்னை மரியின் மடி மேலே 
மன்னன் மகவாகவே தோன்ற 
விண் தூதர்கள் பாடல்கள் பாட 
விரைவாக நாம் செல்வோம் கேட்க   

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே 
அந்த முன்னணை முன்னிலை நின்றே 
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் 
நல் காட்சியை கண்டிட நாமே

No comments:

Post a Comment