Search a song (Type in tamil for better results)

Friday, June 16, 2017

அப்பா நான் தவறு செய்தேன் - Appaa naan thavaru seithaen


அப்பா நான் தவறு செய்தேன்
அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான்

சுமைகளில் சோர்ந்தோரை 
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா 

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா

பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மை பிரிந்து நொந்தேன்

3 comments:

  1. It is a healing words 🥲😍

    ReplyDelete
  2. Praise the Lord! Very soul touching words. I love to Praise God with these meaningful words.

    ReplyDelete