இம்மானுவேல் அவர் என்னோடுண்டு நான்
இம்மானுவேல் அவர் என்னோடுண்டு நான்
எதற்குமே அஞ்சிடேன்
இல்லாமையோ இயலாமையோ அவை
எதற்குமே அஞ்சிடேன்
எந்தன் பெலனவர்
பெலன் தருபவர்
தன பலத்தினால்
யுத்தம் ஜெயிப்பவர்
பக்கத்தில் ஆயிரம் பதினாயிரம் பேர்
நெருக்கியே விழுந்தாலும்
பாதை காட்டுவார் என்னை விடுவிப்பார்
அவர் ஒத்தாசை அனுப்புவார்
இரவின் பயங்கரம் பகலின் அம்புகள்
நடமாடிடும் கொள்ளை நோய்
பாழாக்கிடும் சங்காரமோ
அவர் வசனமே கேடகம்
பாதம் கல்லிலே இடறாமலே
பரலோகத்தின் தூதர்கள்
என்னை தங்குவார் விடுப்பார்
உயர் அடைகலத்தில் வைப்பார்