கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை
இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருக்கிறேன் என்றீரே - என் துதியில் வாழ்பவரே
அநேக ஸ்தோத்திரத்தால் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது உங்க மகிமை விளங்குதப்பா
உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்துடுவீர் எங்களை ஆசீர்வதித்திடுவீர்
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை
இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருக்கிறேன் என்றீரே - என் துதியில் வாழ்பவரே
அநேக ஸ்தோத்திரத்தால் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது உங்க மகிமை விளங்குதப்பா
உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்துடுவீர் எங்களை ஆசீர்வதித்திடுவீர்