அதி மங்கல காரணனே
அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே-
நரர் வாழ விண் துறந்தோர்
ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்-
உனின் மாட்சியும் திவ்விய
காட்சியும் தோன்றிட
வையாய் துங்கவனே
முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் -
நீங்கி மாட்டிடையே பிறந் -
தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்
தீய பேய்த்திரள் ஒடுதற்கும்
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -
உனைப் பின்பற்றுவோர் முற்றும்
துன்பற்று வாழ்ந்தற்கும்
பெற்ற நற்கோலம் இதோ
துதி தங்கிய பூரணனே-
நரர் வாழ விண் துறந்தோர்
ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்-
உனின் மாட்சியும் திவ்விய
காட்சியும் தோன்றிட
வையாய் துங்கவனே
முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் -
நீங்கி மாட்டிடையே பிறந் -
தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்
தீய பேய்த்திரள் ஒடுதற்கும்
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -
உனைப் பின்பற்றுவோர் முற்றும்
துன்பற்று வாழ்ந்தற்கும்
பெற்ற நற்கோலம் இதோ
Plz send me same Tamil...in Malayalam syllable...
ReplyDeleteWe would like to sing in ...Tamil
We need the same in Malayalam.. Syllable.. Plz help
Nice formate
ReplyDelete