Search a song (Type in tamil for better results)

Saturday, September 17, 2016

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் - En jeevan aanaalum saavanaalum


என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் 
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா 
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்

திறப்பில் நிக்க தவரினேனே 
தேசம் அழியாமல் காத்திடவே
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர்
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் 
தேடிடவே மறந்திட்டேனே
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்
நித்தம் உம் வழி செய்திடவே

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் 
கள்ளனையும் மற்றும் விந்தை
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே

உலகின் மாயை வலையில் விழுந்தேன் 
தப்பிடமல் சிக்குண்டேனே
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர்
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை

எப்போ வருவீர் என் ஜேசுநாதா 
காத்திருப்பேன் ஏங்கிடுவேன்
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே

3 comments: