என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீரே

என் தேவனே என் தேவனே
ஏன் என்னை கை விட்டீரே
என்றழுத ஓசை ஓன்று
கல்வாரியில் தொனித்ததே
என் பாவத்திற்காய் அடிக்கப்பட்டீரே
என் மீறுதல்க்காய் நொறுக்கப்பட்டீரே
எனக்காகவே நீர் பலியானீரே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
எனக்காக சிலுவை சுமந்தவரே
எனக்காக பாடுகள் சகித்தவரே
எனக்காக நிந்தைகள் ஏற்றவரே
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன் - ஐயா
உம் ஏக்கத்தை நான் தெரிந்துகொண்டேன்
உம் அன்பை உலகிற்கு கொண்டு செல்வேன்
உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உம் தாகத்தை நான் தீர்த்து வைப்பேன் - ஐயா
ஏன் என்னை கை விட்டீரே
என்றழுத ஓசை ஓன்று
கல்வாரியில் தொனித்ததே
என் பாவத்திற்காய் அடிக்கப்பட்டீரே
என் மீறுதல்க்காய் நொறுக்கப்பட்டீரே
எனக்காகவே நீர் பலியானீரே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
எனக்காக சிலுவை சுமந்தவரே
எனக்காக பாடுகள் சகித்தவரே
எனக்காக நிந்தைகள் ஏற்றவரே
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன் - ஐயா
உம் ஏக்கத்தை நான் தெரிந்துகொண்டேன்
உம் அன்பை உலகிற்கு கொண்டு செல்வேன்
உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உம் தாகத்தை நான் தீர்த்து வைப்பேன் - ஐயா

No comments:
Post a Comment