உம் நாமம் எத்தனை இன்பம் அது மேன்மையும் கூட

உம் நாமம் எத்தனை இன்பம்
அது மேன்மையும் கூட
பருக பருக தெவிட்டாத
திராட்ச்சை இரசம் கூட
அன்பே ஆராதனை
அழகே ஆராதனை
கிச்சிலி மரமே நேச தைலமே
மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை
எந்தன் பிரியமே ஆத்ம நேசரே
ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை
இனிமையானவரே மதுரமானவரே
அழகில் சிறந்தவரே ஆராதனை
என்னை கவர்ந்த நேசர்
அவர் என்னுடையவர்
இன்று முதல் நானும்
கூட அவருடையவன்
அது மேன்மையும் கூட
பருக பருக தெவிட்டாத
திராட்ச்சை இரசம் கூட
அன்பே ஆராதனை
அழகே ஆராதனை
கிச்சிலி மரமே நேச தைலமே
மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை
எந்தன் பிரியமே ஆத்ம நேசரே
ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை
இனிமையானவரே மதுரமானவரே
அழகில் சிறந்தவரே ஆராதனை
என்னை கவர்ந்த நேசர்
அவர் என்னுடையவர்
இன்று முதல் நானும்
கூட அவருடையவன்

Nice
ReplyDeleteLove to sing the song and lirics are building up love towards the Lord Jesus Christ. All glory be unto God Almighty 🙏
ReplyDelete