உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம தயை என்னைக் கை விடல
வெறும் கையாய் நான் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல் எலோகே ஏல் எலோகே
ஏல் எலோகே உம்மைத் துதிப்பேன்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன் படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோர் எல்லாம் விடை பெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
உம தயை என்னைக் கை விடல
வெறும் கையாய் நான் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல் எலோகே ஏல் எலோகே
ஏல் எலோகே உம்மைத் துதிப்பேன்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன் படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோர் எல்லாம் விடை பெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

No comments:
Post a Comment